Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0750.htm
Starting Note: C Scale: F
F Am
யாரிடம் செல்வோம் இறைவா
F Bb C
F Bb C
வாழ்வுதரும் வார்த்தையெல்லாம்
F C F Am F
F C F Am F
உம்மிடம் அன்றோ உள்ளன - யாரிடம் செல்வோம் இறைவா
F Bb Dm C
இறைவா இறைவா இறைவா இறைவா
F Am F Bb Gm F
1. அலைமோதும் உலகினிலே ஆறதல் நீ தரவேண்டும் -2
F Bb F
F Bb F
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ - 2
F Bb F
F Bb F
ஆதரித்தே அரவணைப்பாய்
F C F
ஆதரித்தே அரவணைப்பாய்
2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ - 2
குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ - 2
3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப்போல்
உலகிருக்கும் நிலைகண்டு உனது மனம் இரங்காதோ - 2
உலகிருக்கும் நிலைகண்டு உனது மனம் இரங்காதோ - 2
No comments:
Post a Comment