Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0004.htm
Starting Note: A Scale: A
A E A
அருட்கரம் தேடி உன் ஆலய பீடம்
F#m A
அலை அலையாக வருகின்றோம்
அலை அலையாக வருகின்றோம்
G E A
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
A D F#m A
ஆனந்தமாக வருகின்றோம் (2)
ஆனந்தமாக வருகின்றோம் (2)
A D A
1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால்
D A
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2)
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை (2)
A E D Bm
மூழ்கிடும் வேளையில் எம் தலைவா
மூழ்கிடும் வேளையில் எம் தலைவா
G A
உம் கரம்தானே எம்மைக் கரைசேர்க்கும்
உம் கரம்தானே எம்மைக் கரைசேர்க்கும்
F#m
பெரும் புயலோ எழும் அலையோ
பெரும் புயலோ எழும் அலையோ
D A
நிதம் வருமோ ஒளி இருக்க (2)
நிதம் வருமோ ஒளி இருக்க (2)
G F#, E
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
(repeat chorus repeating last line of chorus only once)
2. ஆறுதல் தேடும் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றது (2)
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம்தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ
துயர் தருமோ துணை இருக்க (2)
நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்
அன்பினைத் தேடி அலைகின்றது (2)
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம்தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ
துயர் தருமோ துணை இருக்க (2)
நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்
No comments:
Post a Comment