Helpful Options

Transpose                                                

Friday, July 10, 2015

0175. உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம்

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0175.htm
Starting Note: C

Fm                
உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் 
                                    C
உம்மை ஏத்துவோம் இறைவா 
BbM                 C            Fm
உம்மை ஏத்துவோம் இறைவா - (2)

     Fm
1. இறைவனின் சந்நிதியில் இறைவனின் இல்லத்தில் - 2
                                          Eb                    Db               Fm               
இறைவனின் செயல்களுக்காய் இறைவனின் மாட்சிமைக்காய்

2 எக்காளத் தொனியுடனே நாம் இறைவனைப் போற்றுவோம் - 2
மத்தளத்துடனே யாம் நம் இறைவனை ஏத்துவோம் -2


3 யாழோடும் வீணையோடும் புல்லாங்குழலோடும் -2
நாம் இறைவனைப் போற்றுவோம்

Tuesday, July 7, 2015

5.0527 - Closing - உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0527.htm
Starting Note: C

C            Em  C                  G                         Em
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா
C                                                F              G          C
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா (2)

       C                        G                             Am              F              Am   F
1. துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய்
   C       F       G                                             C    Em   Am
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் (2)
  C                  G                            C           F            C
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
                                        G                           C
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2

2. பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2

4.0371 - Thiruvirundhu - இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0371.htm
Starting Note: E

  C                          Am        C                  E
இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா 
                                       Am
என் இதயத்தில் எழுந்திட வா 
C                            Am       C                    E
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு 
                           Am
காத்திடு என் தலைவா (2)


        C                                            E
1. உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு 
                                           G            Am
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ (2) 
  Am                    G                 Am       F      E          Am
மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா (2)



2. உருவில்லா இறைவன் உன் உதவியின்றி 

உலகத்தில் எதுவும் நடந்திடுதோ (2) 

குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா (2)


3.0302 - Kanikkai - தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0302.htm
Starting Note: F


Fm     
தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
Bb              Eb     Db        Fm
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் (2)

       Fm
1. வழங்கிட கனியோ உணவோ இன்றி
   Ab
வாடிடும் வறியோர் பலர் இறைவா (2) - வெறும்

விழிநீர் வியர்வை வேதனை அன்றி

                             Fm
வேறெதும் அல்லா நிலை இறைவா


2. உனக்கென என்னை வழங்கிடும் வேளை

உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் (2) - எங்கள்

மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்

மனத்துயர் நீங்க படைக்கின்றோம்


2.0655 - Dhyana - உன் நாமம் சொல்லச் சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0655.htm
Starting Note: C

G                D                     G                      Em         C
உன் நாமம் சொல்லச் சொல்ல என் நெஞ்சம் மகிழுதையா
 D                              C    A   D                               G  C
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதையா (2)

     G
1. மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் 
                 Em    D
உனக்கது ஈடாகுமா
 D                               
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் 
                          G
உனக்கது ஈடாகுமா - 2 

2. தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன் நாமம் என்னென்பேன் (2)
நிறையென்பேன் இறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உன் நாமம் என்னென்பேன்

1.0014 - Varugai - ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல்

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0014.htm
Starting Note: G

G              D         G
ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல்
                         D          G
ஆனந்தமுடனே பாடுங்களே (2)

G                                        C
இயேசுவின் நினைவில் மகிழுங்களே- 2 இந்த
               G                              
இகமதில் நாளும் முழங்குங்களே 

 C           D   G
வாருங்களே வாருங்களே (2)


G              D         G
ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல்
                         D          G
ஆனந்தமுடனே பாடுங்களே

    G
1. உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும்
                 C         G
இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்
                             C
அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்
 D                             G
ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்
 G                                              C
குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்
                              G
இயேசுவை அவரில் கண்டிடலாம் (2)
 C                              D
இறைப்பணி தொடர இறையாட்சி மலர
 G                   D             G
இணைந்திடுவோம் நாம் இறைவனிலே (2)
G              D         G
ஆண்டவர் சந்நிதி வாருங்களே நல்
                         D          G
ஆனந்தமுடனே பாடுங்களே

2. சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை
இறைவன் இயேசு வருகையிலே
நீதியும் உண்டு சமத்துவம் உண்டு
இறைவன் வாழும் சமூகத்திலே
அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்
இனிய உலகம் படைத்திடலாம் (2)
குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்
புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம் (2)