Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0527.htm
Starting Note: C
C Em C G Em
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா
உன் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பமைய்யா
C F G C
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா (2)
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வின் செல்வமைய்யா (2)
C G Am F Am F
1. துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய்
1. துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீ இருப்பாய்
C F G C Em Am
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் (2)
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் (2)
C G C F C
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
G C
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் - 2
2. பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2
The chords are matching perfect
ReplyDelete