Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0541.htm
Starting Note: G Scale: Cm
Cm Gm
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
Cm Cm
பாமாலையாக நான் சூடுவேன் - 2
பாமாலையாக நான் சூடுவேன் - 2
Cm Gm
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
Cm
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன் - 2
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன் - 2
Cm Gm
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
Cm Cm
பாமாலையாக நான் சூடுவேன்
பாமாலையாக நான் சூடுவேன்
Cm
1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே - அங்கு
Am Cm
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
Cm Gm
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
Cm
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்...
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்...
Am
ஆதியும் நீயே அந்தமும் நீயே
C
பாடுகிறேன் உனை இயேசுவே
பாடுகிறேன் உனை இயேசுவே
Cm
அன்னையும் நீயே தந்தையும் நீயே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
Cm
போற்றுகிறேன் உனை இயேசுவே
போற்றுகிறேன் உனை இயேசுவே
Cm
2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
Am Cm
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
Cm Gm
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில்
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில்
Cm
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)
No comments:
Post a Comment